Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ஷீரடி பாபா/இன்ப துன்பம் வாழ்வில் மாறி மாறி வரும்

இன்ப துன்பம் வாழ்வில் மாறி மாறி வரும்

இன்ப துன்பம் வாழ்வில் மாறி மாறி வரும்

இன்ப துன்பம் வாழ்வில் மாறி மாறி வரும்

ADDED : மே 11, 2016 12:05 PM


Google News
Latest Tamil News
* மரங்கள் கனிகளை தருவது போல, செல்வந்தர்கள் தங்களிடம் உள்ளதை பிறருக்கு கொடுத்து மகிழ வேண்டும்.

* உலகில் ரகசியம் என்று எதுவும் கிடையாது. அனைத்தையும் அறிந்தவராக கடவுள் இருக்கிறார்.

* கடவுளை அறிவது ஒன்றே வாழ்வின் நோக்கம். அதற்காகவே இந்த உடம்பு நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

* இன்ப துன்பம் வாழ்வில் மாறி மாறி வரும். இரண்டும் யாருடைய வாழ்விலும் நிலைத்து இருப்பதில்லை.

- ஷீரடி பாபா




      Our Apps Available On




      Dinamalar

      Follow us